1973 ல் லஞ்ச ஊழல் குற்ற தடுப்பு மசோதாவை தி.மு.க அரசு கொண்டு வந்ததை அ. தி.மு.க அரசு திரும்ப பெற்றது . கழக அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்தின் அடிபடையில் நீதிபதி வெங்கடாத்திரி அவர்கள் ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிக்க தமிழக அரசின் சார்பில் நியமிக்கபட்டார். அனால் அடுத்து வந்த அ. தி.மு.க அரசு அந்த சட்டத்தையே திரும்ப பெற்று விட்டார்கள் .
இந்த சட்டம் நடை முறையில் இருந்திருந்தால் ஆ.ராசா , கனிமொழி ஆகியோர் இன்று சிறையில் இருக்க மாட்டார்கள் . அ. தி.மு.க அந்த சட்டத்தை ரத்து செய்யாமல் இருந்திருந்தால் இன்று தி.மு.க விற்கு இது போன்ற ஊழல் சூழ்நிலைக்கு ஆளாக வேண்டிய அவசியம் இருந்திருக்காது ... ஆக தி.மு.க ஊழல் செய்ய அ. தி.மு.க - வே காரணம் என்று இதன் மூலம் தெரிய வருகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக